நமக்குள் நட்பு வளர்ந்த நொடிகளை
கடிகார முற்கள் கணித்ததில்லை
நாடிகளில் செல்லும் ரத்த
ஒட்டங்களே அதற்கு சாட்சி
வருத்தத்தின் விபரீதங்கள்
அறியாததினால் உன்னிடம்
பேசாத நாட்கள்
ஒட்டு மொத்த வருத்த்தின்
கடிதங்களும் என் இதயமுகவரிக்கு
வந்தது போல் ஓர் உணர்வு
சொற்களும் குத்து மென்று
இது வரை அறிந்ததில்லை
“மன்னிப்பு” என்று நீ முதலில்
சொல்லும் வரை…
நான் செய்த தவறுக்கு