உங்களுக்கு என்னைத் தவிர உலகத்தில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாதா? கோபமாகக் கேட்டாய் நீ… பெண்ணே! உலகத்தை விட்டு வெளியில் வந்துப் பார்த்தால் தான் உலகம் தெரியுமாம் என் உலகமான உன்னையோ நான் உன்னிலிருந்தே பார்க்கிறேன் எனக்கு உன்னைத் தவிர வேறெதுவும் தெரியவில்லையடி நான் என்ன செய்ய…? என் முதல் பசியை ஆற்றிய தாய்பாலின் ஒரு துளியிலிருந்து வந்ததடி இந்த உணர்வு என் தாயைத் தவிர வேறெவரையும் காண சகியாத நாட்கள் கண்ட மனிதர்களிடமும் தாயைக் காணத் [...]
அக்டோபர், 2011 க்கான தொகுப்பு
நீ சேயானாய் … நான் தாயானேன்
Posted: அக்டோபர் 31, 2011 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:உணர்வு, உணர்வுகள், கண், கரு, காதல், கோபம், தாய்ப்பால், நான் தாயானேன், நீ சேயானாய், நொடி, பால், பெண்ணே, மனிதர், மார்பு, முகம், மெளனம், வார்த்தை
எனக்கு உலகமாகவே தெரிகிறாள்…
Posted: அக்டோபர் 20, 2011 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:ஆண், உருவம், உலகம், காதல், நீ, பெண், மரணப்பிறப்பு, மறுபிறப்பு
அது ஒரு காதல் தருணம் மனம் எங்கிருக்கிறது என என் உயிரின் ஒவ்வொரு துளியும் ஆராய்ந்துக் கொண்டிருக்க… அது உன்னிடம் இருப்பதாக என் உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அணுக்கள் ஒவ்வொன்றும் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்தன என் ஆன்மாவின் இருக்கையான இந்த உடலிலும்,உயிரிலும் ஒரே சமயத்தில் மின்சாரம் பாய்ந்து என் ஒட்டு மொத்த உணர்ச்சியையும் உன்னை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தன உன்னைப் பார்க்கத் துடிக்கும் உணர்வும் உன்னைப் பார்க்க மறுக்கும் உணர்வும் எனக்குள்ளேயே என்னை [...]
என் காதலுக்கே புதுசு…
Posted: அக்டோபர் 16, 2011 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:ஆசை, கன்னம், தனி, திருடா, புதுசு, மோசம், வம்பாயிருக்கிறது, வம்பு
அது ஒன்றும் பேருந்து நிறுத்தமல்ல பேருந்து நிலையம்… அன்று நாம் ஒவ்வொரு நகரும் பேருந்தில் இருந்தும் நின்றிருக்கும் பேருந்துக்கு மாறி மாறி அமர்ந்ததிலேயே நம் காதல் பொழுது சென்றுக் கொண்டிருந்தது… சற்றே சலித்துக் கொண்ட நீ போதும் இனி என்னால் முடியாது என்றாய்… எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது எல்லோரும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றாய்… பார்க்கட்டுமே [...]
என் பார்வைக்கருகில்
Posted: அக்டோபர் 14, 2011 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:அன்பு, உயிர், கண்ணீர், தனிமை, தலைவலி, பார்வை, மாவு, விடுமுறை
உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று எத்தனை முயற்சி எடுக்கிறாய் நான் வீட்டிற்குள் வரும் நேரம் தான் உனக்கு மாவு அரைப்பது ஞாபகத்திற்கு வரும் நான் வெளியில் போகும் பொழுது உனக்கு ஊற வைத்த துணி ஞாபகத்திற்கு வரும் நான் பேசும் பொழுது உன் காதுகளுக்கு மட்டும் அடுப்பங்கறையில் இருந்து ஒலி கேட்கும் நான் விடுமுறை என்றால் அப்பொழுது தான் உனக்கு தலைவலி ஞாபகத்திற்கு வரும். [...]
என் உயிர் நாதம்
Posted: அக்டோபர் 14, 2011 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:அலை, அலைப்பேசி, ஒலி, காதல், நாதம், நான், நீ, மரணம், வலி, caller tunes, cellpnone, death, life, loss, love, mobile, nature, pain, ring tones
நீ கேட்பதற்காகவே வைத்த என் அலைப்பேசியின் ஒலி நாதத்தை உன்னைத் தவிர எல்லோரும் கேட்கிறார்கள்… நீ மட்டும் இன்னும் கேட்கவில்லை தவறாக என் எண்ணுக்கு அழைக்கும் நபர்கள் கூட சரியாக கேட்கும் என் அலை நாதத்தை நீ மட்டும் இன்னும் ஒரு முறைக் கூட கேட்காதது வருத்தம் தான்… என்றேனும் நீ என் அலைப்பேசி எண்ணுக்கு அழைக்கும் பொழுது இந்த ஒலி நாதத்தை நீ நிறைய [...]
2010 in review
Posted: அக்டோபர் 8, 2011 in நான் பதிவு செய்யகுறிச்சொற்கள்:grade, happy, love, nature
The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health: The Blog-Health-o-Meter™ reads Fresher than ever. Crunchy numbers A Boeing 747-400 passenger jet can hold 416 passengers. This blog was viewed about 4,000 times in 2010. That’s about 10 full [...]








